|
Post by Amritha Varshini on Dec 21, 2013 7:24:45 GMT 5.5
Song on Mahaperiyava
காஞ்சி மாநகர் போக வேண்டும்-எங்கள் காருண்ய மூர்த்தியைக் காண வேண்டும்
உத்தமர் வணங்கும் ,,,,,,,,,குருபீடம் சித்தர்கள் போற்றும்..........குருபீடம் கற்றவர் கூடும் ...குருபீடம் காஞ்சி காமகோடி ஜகத்...................குருபீடம்
அத்வைதம் வணங்கும்......குருபீடம் தத்துவம் நிறைந்த................குருபீடம் கருணையின் சிகரம் ..குருபீடம் காஞ்சி காமகோடி ஜகத் .........குருபீடம்
தவநிலை வளர்க்கும்..............குருபீடம் தன்னிகரில்லா .....குருபீடம் கவலைகள் போக்கும்.............குருபீடம் காஞ்சி காமகோடி ஜகத் .......குருபீடம்
எளிமை நிறைந்த .....குருபீடம் யாவரும் வணங்கும்..................குருபீடம் கலைகள் வளர்க்கும் குருபீடம் ..காஞ்சி காமகோடி ஜகத் .........குருபீடம்
மடமையைப் போக்கும் குருபீடம் திடமான ஞானம் ....குருபீடம் நடமாடும் தெய்வம்........................குருபீடம்..காஞ்சி காமகோடி ஜகத் ......குருபீடம்.
ॐ असतो मा सद्गमय । तमसो मा ज्योतिर्गमय । मृत्योर्मा अमृतं गमय ।
ஓம் அஸதோமா சத்கமய தமஸோமா ஜ்யோதிர்கமய ம்ருத்யோமா அமிர்தங்கமய
சத்குருவே, பரம தயாளனே, கருணாமூர்த்தியே…..
அர்த்தமற்றவைகளில் இருந்து அர்த்தமுள்ளவைக்கு (தீமையில் இருந்து நன்மைக்கு) அழைத்துச்செல்
இருளில் இருந்து ஒளிக்கு அழைத்துச்செல்
நிலையின்மையில் இருந்து நிறைவுக்கு அழைத்துச்செல்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர
|
|