|
Post by Amritha Varshini on Apr 20, 2024 15:47:52 GMT 5.5
உ
ஸ்ரீ மஹா பெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்
ஸ்ரீ கோபாலகிருஷ்ண பாரதியின் சபாபதிக்கு வேறு தெய்வம் என்ற பாடலை ஒற்றி அமைந்த பாடல்
பாடல் எண்ணம் எழுத்து - திரு ஆனந்த் வாசுதேவன்
இசை அமைத்துப் பாடியவர் -- திருமதி நிஹாரிகா ஸ்ரீகாந்த்
ராகம் – ஆபோகி
பல்லவி
பெரியவா கிருபைக்கு பாத்திரமாக வேண்டுமே – மஹா
அனுபல்லவி
கருணைக் கடல் இவரைப்போல கிடைக்குமோ இந்த தரணி தன்னிலே
( பெரியவா கிருபைக்கு )
சரணம்
ஒருதரம் பெரியவா என்று சொன்னால் போதுமே நாடி வரும் அருள்மழை என்று சொல்லவும் வேண்டுமா அடியார் அன்பர் அனைவர் பதம் அடைந்தார் என்றே நன்றாய் அறிந்து கொண்டோம் அன்பன் ஆனந்தமாய் பாடும்
( பெரியவா கிருபைக்கு )
|
|