|
Post by Amritha Varshini on Feb 26, 2023 5:38:42 GMT 5.5
உ
அம்பாள் மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்துப் பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
ராகம் – சிவரஞ்சனி
பல்லவி
அழுதால் பெறலாம் நின்னருளை - அம்பா மீனாக்ஷி காமாக்ஷி விசாலாக்ஷி நீலாயதாக்ஷி சரணம் அகம் குழைந்து உன்னை நிதம் நினைந்து மனம் கரைந்து உன்னை நிதம் தொழுது உடல் சிலிர்த்து உன்னை நிதம் பணிந்து குரல் தழுத்து உன்னை நிதம் அழைத்து ஈஸ்வரி ஜகதீஸ்வரி பரமேஸ்வரி அகிலாண்டேஸ்வரி ( அழுதால் பெறலாம் நின்னருளை ) நெஞ்சம் நெகிழ்ந்திட வேண்டும் - நின் பதம் தஞ்சம் அடைந்திட வேண்டும் - என்றும் வஞ்சமிலா மனம் தந்திட வேண்டும் அஞ்சேலென ஓடி வந்தருள வேண்டும்
( அழுதால் பெறலாம் நின்னருளை )
|
|