|
Post by Amritha Varshini on Jan 28, 2023 6:11:44 GMT 5.5
உ
காஞ்சி தலத்தின் மீது ஓர் தமிழ்ப் பாடல்
ஸ்ரீ கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திர பாடலான இது தானோ தில்லை ஸ்தலம் ஒற்றி அமைந்த பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்து பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
ராகம்: பேஹாக் ; ஆதி தாளம்
பல்லவி
இது தானோ காஞ்சி ஸ்தலம் இத்தனை நாளும் அறியேனே
அனுபல்லவி
நெறிமுறை தெரியாது அலைந்த பேயனை அறிவுறை தந்து நல்வழி காட்டிடும்
சரணம்
முக்தி தந்து அருளிடும் என்று எல்லோரும் பேசக் கேட்டதே அன்றி நேரில் பார்த்தறிந்திலேன்
YouTube Link
|
|