|
Post by Amritha Varshini on Dec 10, 2022 17:53:19 GMT 5.5
உ
ஸ்ரீ மஹாபெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - ஸ்ரீ ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்து பாடியவர் - ஸ்ரீமதி லதா ஸ்ரீதரன்
ராகம் – நாட்ட குறிஞ்சி
பல்லவி
கண் விழித்ததும் நின் கருணை முகம் காண வேண்டும்
அனுபல்லவி
என் விழிகளில் நீர் அரும்பி நின் சேவடி தொழ வேண்டும்
( கண் விழித்ததும் )
சரணம்
வேகமாய் வந்து படுதுயர் போக்கிட வேண்டும் மேகமாய் வந்து அருள் மழை பொழிந்திட வேண்டும்
( கண் விழித்ததும் )
மோகம் கொண்ட மனதினை சற்றே மாற்றிட வேண்டும் தாகம் தீர்த்து எமை ஆட்கொண்டு அருளிட வேண்டும்
( கண் விழித்ததும் )
|
|