|
Post by Amritha Varshini on Jul 2, 2022 12:45:24 GMT 5.5
உ
ஸ்ரீ மஹாபெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்துப் பாடியவர் - திருமதி சேதுலக்ஷ்மி சந்தானகோபாலன்
ராகம் - பேஹாக் / ரூபக தாளம்
பல்லவி
பிறை சூடிய பெம்மானே உமக்கு அனந்த கோடி நமஸ்காரம்
சரணம்
அன்பினால் அரவணைக்கும் அன்னையே - எமை பண்பினால் வழிநடத்தும் ஆருயிர் தந்தையே நன்னீரால் திருமஞ்சனம் செய்திடுவோம் - உமக்கு பன்னீரால் அபிஷேகம் செய்திடுவோம்
( பிறை சூடிய பெம்மானே )
ஒரேழில் காலடியில் துறவறம் மீண்டும் ஈரேழில் கலவையில் துறவறம் காருண்ய பாவம் விழிகளில் ஒளிர்ந்திட ஆரண்ய மேடுகளில் நின் பாதம் பதிந்திட
( பிறை சூடிய பெம்மானே )
|
|