|
Post by Amritha Varshini on Aug 17, 2021 6:36:32 GMT 5.5
Namaskaram Glad to share a song on Sri Mahaperiyava which is based on Sri Papanasam Sivan Krithi. The song is written by adiyen tuned and sung by Smt Chitra Raghavan. The lyrics and the link to hear the song is shared below. Kindly hear and share your valuable feedback.
Pranams Anand Vasudevan Mobile - 9582218808
உ
ஸ்ரீ பாபநாசம் சிவன் பாடலை ஒற்றி இயற்றப் பட்ட பாடல்
ராகம் - ஹிந்தோளம்
பல்லவி
நம்பிக் கெட்டவர் எவர் ஐயா? உமை நடமாடும் தெய்வத்தை காஞ்சி நகர் மாமுனியை
அனுபல்லவி
சந்திரசேகர நாமம் கொண்டவரை அன்பர்க்கு அருள் மழை பொழிபவரை
( நம்பிக் கெட்டவர் எவர் ஐயா? )
நாடித் திரிந்து அலைந்து உழன்று அவர் பாதமே கதியென்று உணர்வார் வாழ்க்கையில் நடக்கும் அனுபவத்தால் ஓர்நாள் நன்கிதை புரிந்து கொள்ளவார்
( நம்பிக் கெட்டவர் எவர் ஐயா? )
உயிர் பறித்திட காலன் வரும் பொழுது இறை நாமம் நாவில் வாராதே ஆதலினால் மனமே இன்றே இறை நாமம் சொல்லிப்பழகு இறை நாமம் சொல்லிப்பழகு பக்தியுடன்
( நம்பிக் கெட்டவர் எவர் ஐயா? )
பாடல் - ஸ்ரீ ஆனந்த் வாசுதேவன் இசையமைத்து பாடியவர் - ஸ்ரீமதி சித்ரா ராகவன்
www.reverbnation.com/anandavarshini/song/32825094-nambi-kettavar-evar-ayya
|
|