|
Post by Amritha Varshini on Aug 13, 2021 5:47:37 GMT 5.5
Namaskaram
Glad to share a song on Ambal today being Aadi Last Friday. Kindly hear and share your valuable feedback. This song is composed by adiyen tuned and sung by Smt Rukmini Srikrishna Pranams
Anand Vasudevan
உ
ராகம் – சிவரஞ்சனி
பல்லவி
அழுதால் பெறலாம் நின்னருளை - அம்பா
மீனாக்ஷி காமாக்ஷி விசாலாக்ஷி நீலாயதாக்ஷி
சரணம்
அகம் குழைந்து உன்னை நிதம் நினைந்து மனம் கரைந்து உன்னை நிதம் தொழுது உடல் சிலிர்த்து உன்னை நிதம் பணிந்து குரல் தழுத்து உன்னை நிதம் அழைத்து
ஈஸ்வரி ஜகதீஸ்வரி பரமேஸ்வரி அகிலாண்டேஸ்வரி
(அழுதால் பெறலாம் நின்னருளை)
சரணம்
நெஞ்சம் நெகிழ்ந்திட வேண்டும் - நின் பதம் தஞ்சம் அடைந்திட வேண்டும் - என்றும் வஞ்சமிலா மனம் தந்திட வேண்டும் அஞ்சேலென ஓடி வந்தருள வேண்டும்
(அழுதால் பெறலாம் நின்னருளை)
எழுத்து - ஆனந்த் வாசுதேவன்
இசை அமைத்து பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
Click the below link to hear the song
soundcloud.com/amritha-varshini-836751731/mhj6pwg1maod
|
|