|
Post by Amritha Varshini on Sept 21, 2022 5:16:44 GMT 5.5
அமிர்தவர்ஷினி எழுப்பத்தேழு இதழ் கண்டேன் ஆனந்த தேவனின் அமுதத்தமிழை அருந்தினேன் ஞானிகள் போதனை நல்லவர் சிந்தனை தாங்கியே மலர்ந்தது தரமுடன் வர்ஷினி நான்மறை காட்டிடும் நயமுடை கருத்துகள் தேனடை ஒக்கவே தெரிவதும் கண்டனன் மனத்தினில் ஒளியினை ஊட்டிடும் வகையிலே அமைத்திட்ட மலரினை வாழ்த்தியே மகிழ்கிறேன் !
அன்புடன் ஜெயராமசர்மா
|
|