|
Post by Amritha Varshini on Nov 21, 2015 18:36:12 GMT 5.5
காலைத் தூக்கி தாண்டவமாடும்
ராகம் - அடாணா | தாளம் - ஆதி
பல்லவி
காலைத் தூக்கி தாண்டவமாடும் ஆடல் அரசனே - இடது
அனுபல்லவி
உன் திருநடன கதிக்கன்றோ இப்பிரபஞ்சமும் சலிக்குது
சரணம்
நான்மறை வேதங்கள் அய்யா எனத் தேடும் மறைபொருளே சிற்றம்பலத்தரசே
திருநீலகண்டரை மீண்டும் இளமை ஆக்கினாய் நாளைப்போவார் நந்தனையும் ஆட்கொண்டாய்
இப்பிரபஞ்ச நாடகத்தின் சூத்ரதாரியே இச்சிறியேனையும் விரைந்து காத்தருள்வாய்
ஆனந்த் வாசுதேவன் (anand.vasudevan1@gmail.com)
Here is the link to hear the song sung by Smt Gayathri Anand
|
|
|
Post by Amritha Varshini on Nov 27, 2015 17:42:02 GMT 5.5
ஆனந்த வாசுதேவனை அழகாய் கவி பாட வைத்த ஆடலரசனே அவன் துணை காயத்ரி ஆனந்தையும் இனிமையாய் பாடலை இசைக்க வைத்த ஏழிசை வேந்தனே
வாழ்த்துகிறான் இவனும் நீங்கள் இருவரும் வானளவு புகழ் பெற்று வையத்தில் வாழ்கவேண்டும் என்று.
தி.ரா. பட்டாபிராமன்.
2015-11-27 8:58 GMT+05:30 Pattabi Raman <vijayakoti33@gmail.com>
|
|
|
Post by Amritha Varshini on Nov 27, 2015 17:43:05 GMT 5.5
Very nice.
Uma Gururajan
2015-11-27 10:11 GMT+05:30 UmaGuru <guruma@singnet.com.sg>
|
|
|
Post by Amritha Varshini on Nov 27, 2015 17:44:15 GMT 5.5
ஆகா.. பாடல் மிக இனிது.பாடிப்பார்த்தால் இன்னும் விளங்குமினிமை,
யோகியார்
2015-11-27 11:15 GMT+05:30 Kaviyogi Vedham <kaviyogi.vedham@gmail.com>
|
|
|
Post by Amritha Varshini on Nov 27, 2015 17:45:11 GMT 5.5
மிக அருமையான மனத்தில் நிலைக்கும்பாடல் நன்றி வணக்கம்
மோகன் ஊரப்பாக்கம் 2015-11-27 17:16 GMT+05:30 Mohan Muthusamy <mmohan7354@gmail.com>
|
|
|
Post by Amritha Varshini on Nov 28, 2015 6:59:31 GMT 5.5
முயற்சி திருவினையாக்கும்.
பாபநாசம் சிவன், கோபாலகிருஷ்ண பாரதி போன்ற வாக்கேயக்காரர்களின் கிருதிகளை உன்னிப்பாய்க் கவனித்து, அவற்றின் ஓசைச் சிறப்புக்கும், தாள லயத்திற்கும் ஆதாரமாக இருக்கும் இசைத்தமிழ் அங்கங்களை ஒரு சங்கீத வித்வானிடம் கேட்டறிந்து, தங்கள் பாடல்களை அவரிடம் கொடுத்து அவருடைய ஆலோசனைகளைக் கேட்டறிவது உங்களை நல்வழிப்படுத்தும்.
2015-11-28 3:15 GMT+05:30 Pas Pasupathy <pas.pasupathy@gmail.com>
|
|