|
Post by Amritha Varshini on May 3, 2015 9:43:50 GMT 5.5
Namaskaram
The dance of Lord Shiva in Thiruvaur temple is known as "அஜபா நடனம்".
Could someone clarify the meaning and why it is called so?
Pranams
Anand Vasudevan
|
|
|
Post by Amritha Varshini on May 3, 2015 9:46:39 GMT 5.5
Reply from Sri S. Sundararajan (yesyesor@yahoo.com) திரு தி.வா. அவர்கள் அஜபா மந்திரம் என்பதற்கு அளித்த விளக்கம் மந்திரங்களைச் சொல்லிக்கொண்டே வர வர, நாளாவட்டத்தில் அது மனதுக்குள் ஓட ஆரம்பிக்கும். அப்போது வெளிநாட்டத்தை நிறுத்தி நாம் உள்ளே பார்க்க மந்திரம் ஓடுவது தெரியவரும். இது தான் அஜபா ஜபம் என்பது அவர் கொடுத்த விளக்கம் வாயால் சொல்லாமல் சூட்சுமமாய் ஒலிப்பதால் இதற்கு அஜபா=ஜபிக்கப் படாதது என்று பொருள். இதை விளக்குவதே தியாகராஜரின் அஜபா, ஹம்ஸ நடனத் தத்துவம் மூச்சை வெளியே விடுவதனாலும், உள்ளிழுப்பதனாலும் ஏற்படும் அசைவே அஜபா நடனம் ஆகும். Read அம்மன் தரிசனம் - October 2011 - ஆரூரனும்அஜபா நடனமும் www.ammandharsanam.com/magazine/October2011unicode/page026.phpநடராஜப் பெருமான் ஆடிய அற்புதத் தாண்டவங்களில் 108 தாண்டவங்கள் மிகவும் போற்றப்படுகின்றன. ஒவ்வொரு தாண்டவத்திற்கும் புராண வரலாறு உண்டு. அந்த வகையில் சில திருத்தலங்களில் ஆடிய தாண்டவங்கள் மிகவும் சிறப்பிக்கப்படுகின்றன. . . . . சுவேதகேது என்ற மன்னன் இறைவனை வேண்டியதால் நவதாண்டவங்களை ஆடி மகிழ்வித்தார். இதற்குப் பிறகுதான் இறைவன் சிதம்பரத்தில் ஆடினார் என்று புராணம் கூறுகிறது. திருவாரூரில் திருமாலின் மார்பிலே இருந்த ஈசன் அவர் மூச்சுக்காற்றுக்கு ஏற்ப ஆடிய நடனம் அஜபா நடனம் எனப்படுகிறது. karthikmarineengg.blogspot.in/2014_07_01_archive.html SSR
|
|