|
Post by Amritha Varshini on Mar 15, 2015 6:12:32 GMT 5.5
பால் வடியும் முகம் ஊத்துக்காடு வெங்கட சுப்பைய்யர் ராகம் : நாட்டை குறிஞ்சி
பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம் பரவசமிகவாகுதே கண்ணா
நீலக்கடல் போலும் நிறத்தழகா - எந்தன் நெஞ்சம் குடிகொண்ட அன்று முதல் இன்றும் எந்த பொருள் கண்டும் சிந்தனை செலாதொழிய
வான முகட்டில் சற்றே மனம் வந்து நோக்கினும் மோன முகம் வந்து தோன்றுதே
தெளிவான தண்ணீர் தடத்தில் சிந்தனை மாறினும் சிரித்த முகம் வந்து காணுதே
கானக்குயில் குரலில் கருத்தமைந்திடினும் கானக்குழலோசை மயக்குதே
கருத்த குழலொடு நிறுத்த மயில் சிறகிறுக்கி அமைத்த திரத்திலே
கான மயிலாடும் மோனக்குயில் பாடும் நீல நதியோடும் வனத்திலே
குழல்முதல் எழிலிசை குழைய வரும் இசையில் குழலொடு மிளிரின கரத்திலே
கதிரும் மதியும் என நயன விழிகளிரு நளினமான சலனத்திலே காளிங்கன் சிரத்திலே கதித்த பதத்திலே
கனவு நனவினொடு பிறவி பிறவி தொரும் கனிந்துருக வரம் தருக பரங்கருணை
Kindly here the divine singing by
Sri Pithukkuli Murugadas
[/b]
|
|
|
Post by vg.raghavan on Mar 15, 2015 16:58:33 GMT 5.5
excellent thanks
|
|
|
Post by thache on Oct 5, 2016 17:08:54 GMT 5.5
|
|