|
Post by Amritha Varshini on Sept 3, 2014 19:55:40 GMT 5.5
விழி கிடைக்குமா ? அபய கரம் கிடைக்குமா ? குருநாதர் சரணத்தில் நிழல் கிடைக்குமா ?
அலைமீது அலையாக துயர் வந்து சேரும் போது அஞ்சாதே என அபயக்குரல் கேட்குமா ?
நங்கூரம் போல் குருநாதர் கடைவிழி இருக்க சம்சாரத் துயர் கண்டு மனம் அஞ்சுமா?
நிலையாக அன்பு வைத்து எனதெல்லாம் உனதடியில் வைத்தால் விழியோரப் படகில் எனக்கிடம் கிடைக்குமா ?
கோடி கோடி ஜன்மம் நான் எடுப்பேன் குரு உந்தன் அருள் இருந்தால் குணக்குன்றே உனக்காக எனை ஆக்குவேன் நினைக்காத துன்பம் பல எனைவந்து சேரும்போது நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா ?
Here is the link to hear the divine bhajan by
Sri Udayalur Kalyanarama Bhagavathar
Sri Vittaldas Maharaj
|
|
|
Post by S.Balasubramanian on Jul 26, 2019 0:04:14 GMT 5.5
A soul-stirring song on Sri Maha Periava's Infinite Mercy !
|
|