|
Post by Amritha Varshini on Sept 27, 2015 7:36:37 GMT 5.5
நீ இரங்காயெனில் புகலேது – ஸ்ரீ பாபனாசம் சிவன் - அடாணா
நீ இரங்காயெனில் புகலேது அம்பா நிகில ஜகன்னாதன் மார்பில் உறைதிரு
தாயிரங்காவிடில் சேயுயிர் வாழுமோ சகல உலகிற்கும் நீ தாயல்லவோ அம்பா
பாற்கடலில் உதித்த திருமணியே - சௌ பாக்யலக்ஷ்மி என்னை கடைக்கணியே
நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும் - மெய் ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும்
Here is the link to hear the music sung by
Smt. M.S. Subbulakshmi Amma
|
|