Post by Amritha Varshini on May 4, 2014 6:41:57 GMT 5.5
சுருதி ஸ்ம்ருதி புராணாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத்பாத சங்கரம் லோக சங்கரம்
காலடியில் அவதரித்த கருணை பெரும் கடலே
நின் காலடியே தஞ்சமென்று காலம் கழிக்கலானேன்
காலபயம் தீர்த்து கடுகியே வந்து எந்தன்
காலடி ஓயுமுன்னே நின் காலடி சேர்பிப்பாயே சங்கர குரோ
அக்ஞானந்தர்கா ககன பதித்தான், ஆத்மா வித்யோபதேசை:
த்ராதும் லோகான் பவதாவசிகா தாப பாபச்யமானான்
முக்த்வா மௌனம் வட விடபினோ மூலதோ நிஷ்பதந்தி,
சம்போர் மூர்த்திச்சாரதி புவனே சங்கராசார்யரூபா.
நமாமி சங்கராசார்யம் சர்வலோகைக பூஜிதம்
பஜே ஸ்ரீ பாரதி தீர்த்தம் ஸ்ரீ சாரதா பீட சத்குரும்
ஜ்னானமார்க்க நிதர்ஷணாய நீலகண்ட ஸ்வரூபினே
சத்ய ஜ்னானவதாரம் வந்தே சத்குரும் சந்திரசேகரா
அபார கருணா மூர்த்தே லோக அனுக்ரஹ காரிணே
தவ சரணம் நாம சரணம் நித்யம் சத்குரு சந்திரசேகரா
கமகோடீஷ்வரம் வந்தே காமாக்ஷி பாத சேவகம் பாவாம்போதி மகாநோக்கம்
பக்த ஸ்ரீ கமதேனுகம் சதா ஹசித முகாம்போஜம் ஞான பாஸ்கர ரூபிணம்
ஸ்மராமி நமாமி பஜாமி சந்திரசேகரேந்திர நித்யம் சர்வ துக்க விநாசனம்
பாரதி கருணா பாத்ரம் பாரதி பத பூஷணம்
பாரதி பாதமாரூடம் ஸ்ரீ பாரதி தீர்த்தமாஷ்ரயே
பல்லவி
திரு குமரனாய் அவதரித்தார், சங்கரனாய்
திரு கயிலை அகன்று சிவ குரு ஆர்யாம்பாளின் (திரு)
அனுபல்லவி
இருக்குமுதல் சதுர்மறைகள் தழைக்க
சகல ஜகத்குருவே, சங்கர ஜெய ஜெய என்று அழைக்க (திரு)
சரணம்
நாஸ்திக பஞ்சு மலைக்கு சூறாவளி என
நரர்கள் இதய இருள் அற, எழு சுடரென
ஆஸ்திக மதப்பயிர் செழிக்க எழு முகில் என
ஆதி அந்தமில்லாத சிவன் காலடியில் அந்தண (திரு)
நாமாவளி
சங்கர குரோ, ஜெய சங்கர குரோ
ஷண்மத ஸ்தாபக, சங்கர குரோ
காலடியில் உதித்த சங்கர குரோ,
கால பயம் தீர்த்தருள்வாய் சங்கர குரோ (சங்கர குரோ)
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர (8)
ஆதி சங்கர பகவத்பாத மூர்த்தி கீ ஜெய்
ஜகத்குரு சங்கராசார்ய சுவாமி கீ ஜெய்
Kindly hear the Dhyana Sloka, Song and Namavali sung with devotion by Sri Shengottai Hari Bhagavathar