|
Post by Amritha Varshini on Sept 1, 2018 7:20:38 GMT 5.5
Namaskaram
Have composed a song on Lord Guruvayurappan. Thanks to Smt Rukmini Srikrishna who has set it to music in Raga Ananda Bhairavi.
Glad to share it on the occasion of Janmashtami which falls tomorrow.
The lyrics and the YouTube link is shared below.
Kindly hear and share your valuable feedback.
Pranams
Anand Vasudevan
-----------
உ
ராகம் - ஆனந்த பைரவி
பல்லவி
உன் சிரித்த முகமதை என் அகத்தில் எப்பொழுதும் காண வேண்டும் - குருவாயூரப்பா
அனுபல்லவி
வலக்கரமதில் தாமரையோடு கருத்த குழலினில் மயில்பீலியொடு
( உன் சிரித்த முகமதை )
சரணம்
நாராயண பட்டத்திரிக்கு காட்ஷி கொடுத்தாய் நாராயணீயமதை பாட வைத்தாய் பூந்தானத்தின் பக்தியினை ஏற்றுக் கொண்டாய் ஞானபான ரசமதை பருக வைத்தாய்
( உன் சிரித்த முகமதை )
குசேலனின் எளிமைக்கு அருள் பொழிந்தாய் ருக்மிணியின் பக்திக்கு இறங்கி வந்தாய் பாகவத கோஷமிட்டு உனை தொழுவோம் நாராயண நாமம் சொல்லி உனை பணிவோம்
( உன் சிரித்த முகமதை )
எழுத்து - ஆனந்த் வாசுதேவன் இசை அமைத்து பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
|
|